கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் பாண்டியராஜன்
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தொடர்ந்து நிதி கேட்டு மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story