"நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்ய வேண்டியது அவசியம்"
x
புதிதாக தொடங்கப்படும் பெருநிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், பயன்படுத்திய நீரை, மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையங்கள், கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்