"எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது" - அமைச்சர் ஜெயக்குமார்

"ஒற்றை தலைமை காலம் தான் முடிவு செய்யும்"
x
அதிமுகவில் தற்போது இருக்கும் சூழலில், ஒற்றைத் தலைமை என்பதை காலம் தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சி கலைந்து விடும் என்ற எதிர்க்கட்சிகளின் கனவு, ஒரு போதும் பலிக்காது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்