"பல தலைமைகள் இருந்தால் கட்சி சிறப்பாக இருக்காது" - திருநாவுக்கரசர்

"ஒற்றை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட முடியும்"
x
அரசியல் கட்சிகள் ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல தலைமைகள் இருந்தால் கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்காது என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்