"தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி" - முத்தரசன்

"1965 போராட்டம் போல எதிர்ப்பை சந்திக்க நேரிடும்"
x
தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயற்சி நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டி உள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியை திணிக்க முயன்றால், 1965 - ல் நிகழ்ந்த போராட்டம் போல இன்னொரு போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்