நாங்குநேரி தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளையத்தேவனின் 249-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர்,  திருச்செந்தூரில் கட்டப்பட்டவரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், எஞ்சிய பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, இன்னும் மூன்று மாதத்திற்குள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்