ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு - வைகோ

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளித்திருப்பது கவலையளிக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தமிழக அரசு உடந்தையாக இருப்பதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.  தேச துரோக வழக்கு விசாரணைக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்