"நீர் வளத்தை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்" - பிரதமர் மோடி உறுதி
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நீர் வளத்தை பாதுகாக்கவும், மீன்வளத்துறைக்கும் தனித்தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நீர் வளத்தை பாதுகாக்கவும், மீன்வளத்துறைக்கும் தனித்தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். ராமநாதபுரத்தில் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது இவ்வாறு தெரிவித்தார்.
Next Story