"நீர் வளத்தை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்" - பிரதமர் மோடி உறுதி

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நீர் வளத்தை பாதுகாக்கவும், மீன்வளத்துறைக்கும் தனித்தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்
நீர் வளத்தை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் - பிரதமர் மோடி உறுதி
x
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நீர் வளத்தை பாதுகாக்கவும், மீன்வளத்துறைக்கும் தனித்தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். ராமநாதபுரத்தில் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்