தேனியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
x
மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.  தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், குறிப்பாக தேனியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி எனவும் பன்னீர்செல்வம் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்