சிகிச்சைக்கு பின், மீன் வாத்து வியாபாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்...

சிகிச்சைக்கு பின் வாத்து, மீன் வியாபாரம் செய்து பிரசாரத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான்.
x
உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் திண்டுக்கலில் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.பழனி வண்டி வாய்க்கால் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று  மீன் மற்றும் வாத்து வியாபாரம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.மன்சூர் அலிகானின் செயலை அப்பகுதி மக்களை வெகுவாக கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்