தென் சென்னை அதிமுகவின் கோட்டையா? - தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சனம்

மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாத அதிமுக எப்படி? வெற்றி பெறும் என தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அசோக் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் தெரு தெருவாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாத அதிமுக எப்படி? வெற்றி பெறும் என்று கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்