கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பிரசாரம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பிரசாரம்
x
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்கள் மத்தியில் பேசிய அவர், மத்தியில் ராகுல்காந்தி பிரதமரானால் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறினார். அ.தி.மு.க. அரசு தற்போது வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், அனைத்து ஊர்களிலும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்