"ஒரு புரட்சியின் விளிம்பில் வாக்காளர்கள் உள்ளனர்" - கமல்ஹாசன்

வாக்காளர்கள் நினைத்தால் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
வாக்காளர்கள் நினைத்தால் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், புரட்சியின் விளிம்பில் வாக்காளர்கள் இருப்பதாக கூறினார். இந்த முறை நேர்மையான கட்சிக்கு வாக்களிக்கமாறும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்