"எங்கள் வேட்பாளர் எம்.பி.யாக சரியாக செயல்படாவிட்டால் ராஜினாமா செய்வார்"- கமல்ஹாசன் உறுதி

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பில் பொய்யாமொழிக்கு ஆதரவாக, திண்டிவனம் காந்தி சிலை அருகே, கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.
x
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பில் பொய்யாமொழிக்கு ஆதரவாக, திண்டிவனம் காந்தி சிலை அருகே, கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மற்ற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரிக்கவில்லை என்றார். மேலும், எங்கள் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்று, சரியாக செயல்படவில்லை என்று நீங்கள் கருதினால், நாங்கள் விசாரணை நடத்தி, உடனடியாக அவரை ராஜினாமா செய்ய வைப்போம் என்ற உறுதிமொழியையும் அப்போது அவர் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்