"ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பேசுகிறார்" - முதலமைச்சர் பழனிசாமி

வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசியல் நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
x
வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசியல் நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை ஆதரித்து கீழ்பென்னாத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தேர்தல் அறிக்கையில் சொன்னதை தி.மு.க நிறைவேற்றியிருக்கிறதா என கேள்வி எழுப்பினார். பொய் பேசி நாட்டு மக்களை தி.மு.க ஏமாற்றுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்