குப்பைகளை அகற்றி பிரசாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் தெருவில் இருந்த குப்பைகளை அகற்றி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
x
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் தெருவில் இருந்த குப்பைகளை அகற்றி பிரசாரத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான், தெருக்களில் உள்ள குப்பைகளை கூட்டி அவற்றை தன்னுடன் வந்த தொண்டர்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினார். அப்போது அங்கு வந்த துப்புரவு தொழிலாளர்களிடம் காலதாமதமாக  வந்தது குறித்து கேள்வி கேட்டார். பொதுமக்களிடம் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால் மண்டையை உடைத்து விடுவதாக நகைச்சுவையாக கூறிச்சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்