"தேனி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை" - பன்னீர்செல்வம்

தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோகின்ற நிலை ஏற்பட்டபோது அதனை தடுத்தும் நிறுத்தும் செயல்களில் மத்திய கூட்டணியில் அங்கம் வகித்த திமுக ஈடுபடவில்லை என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோகின்ற நிலை ஏற்பட்டபோது அதனை தடுத்தும் நிறுத்தும் செயல்களில் மத்திய கூட்டணியில் அங்கம் வகித்த திமுக ஈடுபடவில்லை என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்