"நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடிந்ததா?" - முதலமைச்சருக்கு, ஸ்டாலின் கேள்வி

திருவள்ளூரில், கூட்டணி வேட்பாளர் கே.ஜெயக்குமார், மற்றும் பூந்தமல்லி திமுக சட்டமன்ற வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
x
திருவள்ளூரில், கூட்டணி வேட்பாளர் கே.ஜெயக்குமார், மற்றும் பூந்தமல்லி திமுக சட்டமன்ற வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

கூட்டத்தில் பேசிய அவர், மக்களின் வரவேற்பு, திமுக கூட்டணியின் வெற்றியை காட்டுவதாக கூறினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என போட்ட தீர்மானம் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வில் விலக்கு வாங்க முடிந்ததா? என்றும், முதலமை​ச்சரும், துணை முதலமைச்சரும் பல முறை டெல்லி சென்று வந்த போதும், ஏன் கேட்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்