ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
ஒரே தேர்தலில் எதிரிகளும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்  நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பன் அறிமுகம் கூட்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் இந்த தேர்தலில் எதிரிகளையும்,  துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அதிமுக கூட்டணி கட்சியினர் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்