"எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி" - அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் - அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்
x
சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில்  நடைபெற்றது. அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்