தூத்துக்குடி தொகுதியில் போட்டியில்லை - சரத்குமார்

தூத்துக்குடி தொகுதியில் தாம் போட்டியிடவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் 5ஆம் தேதி அறிவிக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் காலூன்றும் சிந்தனை பா.ஜ.கவிற்கு இருப்பது தெளிவாக தெரிகிறது என்றார். மேலும், தூத்துக்குடி தொகுதியில் தாம் போட்டியிடவில்லை என்றும் சரத்குமார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்