எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு வழங்கக் கோரி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிக்கு வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

நாங்கள் தான் உண்மையான அதிமுக என இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி



எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கே இரட்டை இலை சின்னம் - டெல்லி உயர்நீதிமன்றம்


இரட்டை இலை விவகாரம் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - வைகை செல்வன்


இரட்டை இலை விவகாரம் : டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - அமைச்சர் சி. வி. சண்முகம் கருத்து


இரட்டை இலை விவகாரம் : நீதிமன்றம் தீர்ப்பு - அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து


இரட்டை இலை தீர்ப்பு : பாபு முருகவேல், அதிமுக தரப்பு வழக்கறிஞர் கருத்து


Next Story

மேலும் செய்திகள்