கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷம் - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷம், வராவிட்டால் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாகவும், இதில் தேமுதிக கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம் என்றும், வரவில்லை என்றால் கவலையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்