குமரி வரும் பிரதமரால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும் - பொன் ராதாகிருஷ்ணன்

மக்களவை தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதை அறிந்து தான், உள்ளாட்சி அமைப்புகளிலாவது தலைவர் இடத்தை பெற்றுவிடலாம் என்ற அடிப்படையில் தி.மு.க. செயல்பட்டு வருவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
மக்களவை தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதை அறிந்து தான், உள்ளாட்சி அமைப்புகளிலாவது தலைவர் இடத்தை பெற்றுவிடலாம் என்ற அடிப்படையில் தி.மு.க. செயல்பட்டு வருவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. கடந்த 50 ஆண்டுகளில் எந்த அளவுக்கு தமிழை வளர்த்து இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு வளர்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். குமரி வரும் பிரதமரால், தமிழக அரசியலில் மாற்றம் உருவாகும் என்றும், பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்