திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
x
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில்  தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ,ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்