தனித்து போட்டியிடுவதே ஜெயலலிதாவின் கொள்கை - தம்பிதுரை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனித்து போட்டியிட நினைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கூட்டணி குறித்து முடிவு செய்ய குழு அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story