சின்னதம்பி யானையின் நிலை என்ன? - பேரவையில் அமைச்சர் சீனிவாசன் விளக்கம்

சின்னத்தம்பி யானை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சின்னதம்பி யானையின் நிலை என்ன? - பேரவையில் அமைச்சர் சீனிவாசன் விளக்கம்
x
சின்னத்தம்பி யானை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மிருகங்களிடம் இருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து மிருகங்களையும் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்