நியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்

ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் .
நியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்
x
ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் . சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்த அவர் , ஒரு நபர் கார்டுக்கு பொருட்கள் வழங்கப்படாது என வரும் தகவல் தவறானது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்