கிராம சபை கூட்டத்துக்கு வருவோர்க்கு ரூ.200 - தி.மு.க. மீது செல்லூர் ராஜூ புகார்...

தி.மு.க நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு வருவோருக்கு 200 ரூபாய் தரப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
x
மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வைகைசெல்வன் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க-வை அழித்து ஒடுக்க ஸ்டாலின் நினைப்பது நடக்காது என்று குறிப்பிட்டார். எந்த தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க. தான் வெல்லும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்