கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை - அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன்

நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே 40 இடங்களை கைப்பற்றும் வலிமை அ.தி.மு.க வுக்கு இருப்பதாக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைத்தாலும் கவலையில்லை என்று அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில கட்சியினர் கூட்டணி குறித்து தங்களிடம் பேசி வருவதாக தெரிவித்தார். எனினும் கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை என்றும்,  நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே 40 இடங்களை கைப்பற்றும் வலிமை அ.தி.மு.க வுக்கு இருப்பதாகவும் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்