ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிப்பு - தமிழிசை

ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிப்பு - தமிழிசை
x
ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.. சென்னையில்   செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் பட்ஜெட்டை முழுவதும் படிக்காமல் விமர்சிப்பதாகவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்