மம்தா பற்றிய ராகுல்காந்தியின் 2014ம் ஆண்டு கருத்து

மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக மம்தா பானர்ஜி நடத்தும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மம்தா பற்றிய ராகுல்காந்தியின் 2014ம் ஆண்டு கருத்து
x
மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக மம்தா பானர்ஜி நடத்தும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து,  கடந்த 2014ம் ஆண்டில் சாரதா சிட்பண்ட் மோசடியில் மம்தாவின் தொடர்பு குறித்து, சமூக வலைதளங்களில் ராகுல் பதிவிட்ட பழைய கருத்துகளை பாஜக, தற்போது வெளியிட்டுள்ளது. 20 லட்சம் அப்பாவிகள் பணத்தை இழந்துள்ளனர் எனவும், இந்தியாவின் பெரிய ஊழல் சாரதா சிட்பண்ட் எனவும் 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் பேசியதையும் பாஜக சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்