மம்தா பானர்ஜியின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது - வைகோ
சிபிஐ-யின் நடவடிக்கைகளை எதிர்க்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் செயலை தாம் வரவேற்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சிபிஐ-யின் நடவடிக்கைகளை எதிர்க்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் செயலை தாம் வரவேற்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தேச துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Next Story