"மத்திய அரசு தவறு செய்தால் எதிர்ப்போம்" - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

மத்திய அரசு தவறு செய்தால் அதனை எதிர்ப்போம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தவறு செய்தால் எதிர்ப்போம் - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
x
மத்திய அரசு தவறு செய்தால் அதனை எதிர்ப்போம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டு  உள்ளதாகவும் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறிய ஜெயக்குமார், கூட்டணி என்று வந்தால் அதிமுகவே தலைமையேற்கும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்