"நாட்டில் என்ன நடக்கிறது என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை" - அமைச்சர் சி.வி. சண்முகம்

நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார்.
x
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் 25 கோடியே 35 லட்சம்  ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்