கூட்டணிக்கான கதவு திறந்தே இருக்கிறது - முரளிதரராவ்

திருப்பூரில் அடுத்த மாதம் 10ந் தேதி பாஜக சார்பில் நடைபெறும் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கான கதவு திறந்தே இருக்கிறது - முரளிதரராவ்
x
திருப்பூரில் அடுத்த மாதம் 10ந் தேதி பாஜக சார்பில் நடைபெறும் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறும் ராகுல்காந்தி அது
குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி  அமைத்திருந்ததாக குறிப்பிட்ட முரளிதரராவ், தற்போது கூட்டணிக்கான கதவு திறந்தே இருப்பதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்