நாடாளுமன்ற தேர்தல்: "மத்தியில் முக்கிய சக்தியாக அதிமுக விளங்கும்" - அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் தலைமையை அதிமுக தான் ஏற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் தலைமையை அதிமுக தான் ஏற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் மிகபெரிய வெற்றி மத்தியில் முக்கிய சக்தியாக அதிமுக விளங்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்