"நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா?" - ஸ்டாலின்

"மரவள்ளி கிழங்கு விவசாயிகள் வாழ்வு வளமானதா?"
x
நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதா என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மகாகவி பாரதியார் நகரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்,  லோக்பால் கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை கொண்டு வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்