கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம்

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம்
x
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை திமுக நியமித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே  அந்த பொறுப்பில் இருந்த நன்னியூர் ராஜேந்திரன், அதில் இருந்து விடுவிக்கப்பட்டு, நெசவாளர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்