யார் என்ன செய்தாலும் தமிழ் வாழும் - கமல்ஹாசன்

திருவள்ளுவர் ஆண்டு 2050 தமிழ் நாட்குறிப்பை கமல்ஹாசன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.
x
திருவள்ளுவர் ஆண்டு 2050 தமிழ், நாட்குறிப்பை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். இயக்குநர் சேகர் உள்பட சிலர், நாட்குறிப்பின் பிரதிகளை பெற்றுக் கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன், இந்த நாட்குறிப்பு, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழின் பெருமையையும், தமிழ் உணர்வையும் முன்னிறுத்துவதாக உள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்