200 பேருக்கு விலையில்லா கோழிகள் வழங்கிய அமைச்சர்கள்

எர்ணாபுரத்தில் 200 பேருக்கு இலவச கோழிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வழங்கினர்.
200 பேருக்கு விலையில்லா கோழிகள் வழங்கிய அமைச்சர்கள்
x
கால்நடை பராமரிப்புத்துறை கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் 200 பேருக்கு இலவச கோழிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல்வர் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர் வெளியிட்டதை எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்