"நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்?" - தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story