கொடநாடு விவகாரம் : "யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை" - சி.வி. சண்முகம்

கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை என்று  சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆதாரம் இல்லாமல் சிலர் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்