"மத்திய அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக செய்திகள் பரப்பப்படுகிறது" - அமைச்சர் உதயகுமார்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தமிழக அரசு வழங்குவதாக மக்களிடம் கூற வேண்டிய நிலை உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தமிழக அரசு வழங்குவதாக மக்களிடம் கூற வேண்டிய நிலை உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி குன்னத்தூரில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது மத்திய அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்