"பொங்கல் பரிசு வழங்குவதை நிறுத்த எதிர்கட்சிகள் சதி" - அமைச்சர் நிலோபர் கபில்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
x
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது எதிர்கட்சிகளின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்