ஜன. 28 - ல் திருவாரூர் இடைத்தேர்தல்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவைத்தொடர்ந்து, காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில், வருகிற 28 ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவைத்தொடர்ந்து, காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில், வருகிற 28 ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையம் மாலையில் வெளியிட்டது. இதன்படி, வேட்புமனு தாக்கல் வருகிற 3 ம் தேதி துவங்குகிறது, வேட்பு மனு தாக்கல் செய்ய ஜனவரி 10 ம் தேதி கடைசி நாளாகும். 3 ம் தேதி துவங்குகிறது, 11 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 3 ம் தேதி துவங்குகிறது, ஜனவரி 14 ம் தேதி மாலை வரை, வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. 3 ம் தேதி துவங்குகிறது, 28 ம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள், 31 ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்