ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
x
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுதொடர்பான விரிவான அறிக்கையை, அதிமுக தலைமை விரைவில் வெளியிடும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்