சபரிமலையில் தடுத்து நிறுத்திய விவகாரம் : பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் தீர்மானம்

சபரிமலையில் தான் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
சபரிமலையில் தடுத்து நிறுத்திய விவகாரம் : பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் தீர்மானம்
x
நிலக்கல்லில் பொறுப்பில் இருந்த அதிகாரி யதீஷ் சந்திரா, தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரான தம்மை தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்