பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகள் மீது தாக்குதல் - ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக விவசாயிகள் மீது பல்வேறு திட்டங்கள் மூலம் அடுத்தடுத்த தாக்குதல் நடத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகள் மீது தாக்குதல் - ஜி.ராமகிருஷ்ணன்
x
உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் மத்திய மாநில அரசுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்து பேசி அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்