8 வழிச்சாலை ஏன்? - முதலமைச்சர் விளக்கம்

அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.
x
அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள்  கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  8 வழிச்சாலைக்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவது அரசின் நோக்கம் அல்ல எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்